கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வரதட்சணை மோசடி வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்ததிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வரதட்சணை மோசடி வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்ததிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.